Thanikaattu Raja

நான் தான் டா இப்போ தேவதாஸ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நான் புறட்சி தலைவரும் இல்லே
நான் டாக்டர் கலைஞரும் இல்லே
வெறும் மனுஷன் உங்க பார்வையில்
நான் ஒருத்தன் இந்த பேட்டையில்
உங்க தோழன் எனக்கேண்டா பூ மால
ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்
நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்
ஆண் : அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா
ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்
ஆண் : அடிடா மில்லி என் பேர் சொல்லி
அது தான் ரொம்ப ஜாலி
தொறந்தான் கடைய எடுத்தான் தடைய
இனிமே என்ன வேளி
ஆண் : ஹே அடிடா மில்லி என் பேர் சொல்லி
அது தான் ரொம்ப ஜாலி
தொறந்தான் கடைய எடுத்தான் தடைய
இனிமே என்ன வேளி
ஆண் : வேணான்னு சொன்னாரு காந்தி
செரி தான் அப்போ செரி தான்
வேரேது ஏழைக்கு சாந்தி
இது தான் இப்போ இது தான்
ஆண் : இது போட்டாலே அது சந்தோஷம்
இது வேணானா அது உன் தோஷம்
ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்
அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா டேய்
ஆண் : குடிச்சா கூட குஷியா ஆட
படிப்பேன் நானும் பாட்டு
இடையில் கொஞ்சம் இரும்பல் உண்டு
அதுவும் தாளம் போட்டு
ஆண் : கூவாம போனாலும் கோழி
விடியும் பொழுது விடியும்
வீசாது போனாலும் காத்து
மலரும் பூவும் மலரும்
ஆண் : அட தீராது இது தேன் தான் டா
இந்த தண்ணீரில் நானும் மீன் தான் டா
ஆண் : இதோடு சேர்த்து ஏழு கிலாஸ்
நான் தான் டா இப்போ தேவதாஸ்
அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா
ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு இந்த பாட்டில் கிலோஸ்
நான் தான் டாப்பு
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு
குழு : ஆஆ……
ஆண் : நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு
குழு : ஆஆ……
ஆண் : நீ நாலு பேர கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா
நாலு பேர கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா
ஆண் : நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு
குழு : ஆஆ……
ஆண் : போடா போடா
பெண் : முரட்டுக்காளை
ஆண் : செல்லாது உன்
பெண் : தில்லு முல்லு
ஆண் : அட போடா போடா
முரட்டுக்காளை ஹ..ஹான்
செல்லாது உன் தில்லு முல்லு
பெண் : நீதான் சின்னப்பிள்ளை
தொட்டா தீயய் போல
கண்கள் கழுகுப்போல
பொல்லாதவன்
ஆண் : இது டிஸ்கோ
அடி பார்த்துக்கோ
இது டிஸ்க்கோ பார்த்துக்கோ
ஜோடி என்ன சேர்த்துக்கோ
இது கோ கோ இத கத்துக்கோ
என்ன வாத்தியாரா ஏத்துக்கோ
ஆண் : நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு
குழு : ஆஆ……
ஆண் : நாலு பேர கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா ஹேய்
நீ நாலு பேர கேளம்மா
நாடறிஞ்ச ஆளம்மா
ஆண் : நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு
குழு : ஆஆ……
குழு : ப ப பப பப்ப பப்பா..பபப்பா..
ப ப பப பப்ப பப்பா..பபப்பா..
ஆண் : மானா மதுரை
குழு : ம்ம்….
ஆண் : மரிக்கொழுந்தே
குழு : ஹேய்
ஆண் : மதராசுக்கு
குழு : ஏ..ஹேய்
ஆண் : நீ எப்ப வந்தே
ஆண் : மானா மதுரை மரிக்கொழுந்தே
மதராசுக்கு நீ எப்ப வந்தே
ஆண் : பாடாத குயிலப்போல
ஆடாத மயிலப்போல
ஓடாத சோலகொள்ள பொம்மை போல
பெண் : அட பரட்டை
ஆண் : ஹா
பெண் : செம்பரட்டை
ஆண் : ஹா
பெண் : அட பரட்டை செம்பரட்டை
நீ பாடுறது கொறட்டை
உன் பாட்ட நான் கேட்டேன்
நீ பார்த்து விடு சரக்க
பெண் : அட போய்யா டேப்பு
யாருக்கிட்ட டூப்பு
குழு : ஆஆ…
பெண் : அட போய்யா டேப்பு
யாருக்கிட்ட டூப்பு
குழு : ஆஆ…
பெண் : அட தேவையில்ல அல்டாப்பு
நீ யாருக்கிட்ட டிப்டாப்பு
அட தேவையில்ல அல்டாப்பு
நீ யாருக்கிட்ட டிப்டாப்பு
ஆண் : அடி நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு
குழு : ஆஆ…
ஆண் : நீ நாலு பேர கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா
நாலு பேர கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா
ஆண் : அடி நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு
குழு : ஆஆ…
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பாடகி : எஸ்.பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : { ராசாவே உன்ன
நான் எண்ணித்தான் பல
ராத்திரி மூடல கண்ணத்தான்
பெண் : ஏ பூ வச்சேன்
பொட்டும் வச்சேன்
வாழத்தான் நான்
பூவோடு நாரப்போல
சேரத்தான் } (2)
பெண் : ராசாவே
ராசாவே ராசாவே
பெண் : ……………………..
பெண் : { ஆவாரம்பூவு
அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு
உசிரிருக்கு } (2)
பெண் : { ஆகாயம் பூமி
ஆண்டவன் சாட்சி } (2)
பூத்தது வாடுது நீ வரத்தான்
பெண் : ராசாவே உன்ன
நான் எண்ணித்தான் பல
ராத்திரி மூடல கண்ணத்தான்
பெண் : ஏ பூ வச்சேன்
பொட்டும் வச்சேன்
வாழத்தான் நான்
பூவோடு நாரப்போல
சேரத்தான்
பெண் : ……………………..
பெண் : { மாகோலம்
போட்டு மாவிளக்கேத்தி
நீ கிடைக்க நேந்திகிட்டேன் } (2)
{ பாத்தாளே ஆத்தா
மனக்குற தீத்தா } (2)
கெடச்சது மாலையும்
மஞ்சளும்தான்
பெண் : ராசாவே உன்ன
நான் எண்ணித்தான் பல
ராத்திரி மூடல கண்ணத்தான்
பெண் : ஏ பூ வச்சேன்
பொட்டும் வச்சேன்
வாழத்தான் நான்
பூவோடு நாரப்போல
சேரத்தான்
பெண் : ராசாவே
ராசாவே ராசாவே
சந்தனக் காற்றே
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே
வா வா } (2)
ஆண் : காதோடு தான்
நீ பாடும் ஓசை நீங்காத
ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை
பெண் : சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே
வா வா
பெண் : காதோடு தான்
நீ பாடும் ஓசை நீங்காத
ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை
ஆண் : நீர் வேண்டும் பூமியில்
பெண் : நானா நானா
ஆண் : பாயும் நதியே
பெண் : நானா நானா
ஆண் : நீங்காமல் தோள்களில்
பெண் : நானா நானா
ஆண் : சாயும் ரதியே
பெண் : லாலா லாலா
பெண் : பூலோகம் தெய்வீகம்
பெண் : பூலோகம்
ஆண் : ஹா மறைய மறைய
பெண் : தெய்வீகம்
ஆண் : ஹா தெரிய தெரிய
பெண் : வைபோகம்தான்
ஆண் & பெண் : ……………………..
பெண் : கோபாலன் சாய்வதோ
ஆண் : நானா நானா
பெண் : கோதை மடியில்
ஆண் : நானா நானா
பெண் : பூபானம் பாய்வதோ
ஆண் : நானா நானா
பெண் : பூவை மனதில்
ஆண் : நானா நானா
ஆண் : பூங்காற்றும் சூடேற்றும்
ஆண் : பூங்காற்றும்
பெண் : ஹா தவழ தவழ
ஆண் : சூடேற்றும்
பெண் : ஹா தழுவ தழுவ
ஆண் : ஏகாந்தம்தான்
பெண் : சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே
வா வா
ஆண் : காதோடு தான்
நீ பாடும் ஓசை நீங்காத
ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை
பெண் : சந்தனக் காற்றே
ஆண் : செந்தமிழ் ஊற்றே
ஆண் & பெண் : சந்தோஷப்
பாட்டே வா வா
கூவுங்கள் சேவல்களே
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கூவுங்கள் சேவல்களே
செந்நிற கொண்டைகளே
கூவுங்கள் சேவல்களே
செந்நிற கொண்டைகளே
பாரத தேசத்திலே
சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே
புது சூரியனை கட்டி கொண்டு வர
இந்த கைகளுக்கு அந்த தெம்பு வர
கூவுங்கள் சேவல்களே
குழு : கூவுங்கள் சேவல்களே
ஆண் : நஞ்சைகள் புஞ்சைகள்
செழிக்க செய்த
பஞ்சைகள் வாழவில்லை
திண்ணைக்கும் பண்ணைக்கும் அலைந்து
தலை என்னைக்கும் வக்கு இல்லை
ஆண் : நஞ்சைகள் புஞ்சைகள்
செழிக்க செய்த
பஞ்சைகள் வாழவில்லை
திண்ணைக்கும் பண்ணைக்கும் அலைந்து
தலை என்னைக்கும் வக்கு இல்லை
ஆண் : உழைப்பவன் வியர்வையில்
பிழைப்பவன்
கடன் பட்டதும் கட்டிய வட்டிகளும்
நிதம் ஒத்தைக்கு ரெட்டையாய் குட்டியிடும்
குழு : கடன் பட்டதும் கட்டிய வட்டிகளும்
நிதம் ஒத்தைக்கு ரெட்டையாய் குட்டியிடும்
ஆண் : இனிமேல் அவன்
மானமும் பிழைக்க
வானமும் வெளுக்க
ஆண் : கூவுங்கள் சேவல்களே
செந்நிற கொண்டைகளே
பாரத தேசத்திலே
சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே
புது சூரியனை கட்டி கொண்டு வர
இந்த கைகளுக்கு அந்த தெம்பு வர
கூவுங்கள் சேவல்களே
குழு : கூவுங்கள் சேவல்களே
ஆண் : தட்டுங்கள் தட்டுங்கள் திறக்கும்
எனும் தத்துவம் தேவையில்லை
முட்டுங்கள் முட்டுங்கள் வெடிக்கும்
எனும் வார்த்தைக்கு மோசமில்லை
ஆண் : தட்டுங்கள் தட்டுங்கள் திறக்கும்
எனும் தத்துவம் தேவையில்லை
முட்டுங்கள் முட்டுங்கள் வெடிக்கும்
எனும் வார்த்தைக்கு மோசமில்லை
ஆண் : தடைகளை மடைகளை
உடைக்க வா
நல்ல புத்திகள்
எத்தனை சொல்லி விட்டோம்
சொல்லி கெட்டவர்
கைகளில் குட்டு பட்டோம்
குழு : நல்ல புத்திகள்
எத்தனை சொல்லி விட்டோம்
சொல்லி கெட்டவர்
கைகளில் குட்டு பட்டோம்
ஆண் : எழுந்தோம்
நல்ல காரியம் முடிக்க
நேரமும் பிறக்க
ஆண் : கூவுங்கள் சேவல்களே
செந்நிற கொண்டைகளே
பாரத தேசத்திலே
சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே
புது சூரியனை கட்டி கொண்டு வர
இந்த கைகளுக்கு அந்த தெம்பு வர
கூவுங்கள் சேவல்களே
குழு : கூவுங்கள் சேவல்களே
முல்லை அரும்பே
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : முல்லை அரும்பே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு முல்லை அரும்பே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு
ஆண் : நீ தான் எந்தன்
ராணி இனி நான் தான்
உந்தன் ராஜா வா
அருகிலே
பெண் : அடடடா அன்பு
துணையே மெல்ல
திரும்பு என்ன குறும்பு
பெண் : நீ தான் எந்தன்
ராஜா இனி நான் தான்
உந்தன் ராணி வா
அருகிலே
ஆண் : அடடடா
பெண் : அன்பு துணையே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு
ஆண் : பார்வையின்
ஜாடையில் ஓவியம்
பார்க்கிறேன் பார்த்ததும்
ஆசையின் போதையில்
சாய்கிறேன்
பெண் : பாராத சுகம்
நூறாகும் பார்த்தாலும்
அது தேனாகும்
ஆண் : தோளில் ஆடி
உல்லாசம் பாடி எந்தன்
மார்பில் சேர்ந்து
சந்தோசம் தேடு
பெண் : அன்பின்
உறவில் காதல்
வளரும்
ஆண் : முல்லை அரும்பே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு
பெண் : நீ தான் எந்தன்
ராஜா இனி நான் தான்
உந்தன் ராணி வா
அருகிலே
ஆண் : அடடடா முல்லை
அரும்பே மெல்ல திரும்பு
என்ன குறும்பு
பெண் : வாலிபம் வந்தது
ஏக்கமும் வந்தது நான்
உன்னை கண்டதும்
மோகமும் சேர்ந்தது
ஆண் : தானாக அது
தீராது சேராமல் அது
போகாது
பெண் : யோகம் சேரும்
கொண்டாட்டம் காணும்
ஒரு வேகம் தோன்றி
சந்தோசம் கூடும்
ஆண் : சொந்தம்
மலரும் காதல்
வளரும்
பெண் : அன்பு துணையே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு
ஆண் : நீ தான் எந்தன்
ராணி இனி நான் தான்
உந்தன் ராஜா வா அருகிலே
பெண் : அடடடா அன்பு
துணையே மெல்ல
திரும்பு என்ன குறும்பு
|